Jul 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்
அரசியல்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

Share:

கூலாய், ஜூன்.14-

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் கெராக்கான் கட்சியானது 7 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் மட்டுமே கட்சி களமிறங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள ஏழு தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடுவது இன்னும் உறுதிச் செய்யப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாநிலத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பரிந்துரைகளை கட்சியின் மாநிலத் தலைமையகம் சமர்ப்பித்துள்ளதாக ஜோகூர் மாநில கெராக்கான் தலைவர் தியோ கோக் சீ அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: 2 இந்தியர்கள் உட்பட 25 வேட்பாளர்களை அறிவித்தது பாரிசான் நேஷனல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பெரிக்காத்தான் சின்னத்தைத் தவிர்த்து பெர்சாத்து சொந்த சின்னத்தில் போட்டி

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாக்கா அரசில் ஜசெகவின் முடிவு மாறாது: பிரதமர் அன்வாரிடம் அந்தோணி லோக் திட்டவட்டம்

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

மலாய் ஒற்றுமையால் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும்: துன் மகாதீர் கருத்து

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

ஜோகூர் தேர்தல் தோல்வி: மலாய் வாக்காளர்களின் ஆதரவு சரிவே முக்கிய காரணம்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்

"தைப்பிங் சிறைச்சாலையை இடமாற்றும் திட்டம் இல்லை"– உள்துறை அமைச்சர் சைபுடின் இஸ்மாயில் தகவல்