பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, தேச நிந்தனைக்கு ஆளாகியுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு எதிராக போலீசார், நான்கு புகார்களை பெற்றுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ கௌவ் கொக் சின் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இவ்விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்து வருவதாக கௌவ் கொக் சின் குறிப்பிட்டார்.
கெடா மந்திரி புசார், தற்போது குற்றவியல் சட்டம் பிரிவு 505 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கௌவ் கொக் சின் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


