சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் மும்முனைப்போட்டியை எதிர்நோக்கியிருந்த அமிருடின் ஷாரி, 5,185 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அமிருடினுக்கு 19,678 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மது ஹனிஃப் ஜமாலுதீன் க்கு 14,493 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சுமன் கோபாலுக்கு 430 வாக்குகளும் கிடைத்தன.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


