சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் மும்முனைப்போட்டியை எதிர்நோக்கியிருந்த அமிருடின் ஷாரி, 5,185 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அமிருடினுக்கு 19,678 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மது ஹனிஃப் ஜமாலுதீன் க்கு 14,493 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சுமன் கோபாலுக்கு 430 வாக்குகளும் கிடைத்தன.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


