நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றதாக கூறப்படும் சூதாட்ட நிறுவனங்களின் பின்னணி மற்றும் பெறப்பட்ட தொகை தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம். புலன் விசாரணை இயக்குநர் ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் பணம் பெற்றுள்ளது என்பதற்கு ஆதராமாக முக்கிய ஆவணங்களுடன் கடந்த மே 30 ஆம் தேதி தனிநபர் ஒருவர் எஸ்.பி.ஆர்.எம். மில் புகார் செய்துள்ளதாக ஹிஷாமுடின் ஹஷிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு


