Mar 4, 2026
Thisaigal NewsYouTube
MH370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்
அரசியல்

MH370 விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்

Share:

மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான MH370 விமானம், 239 பேருடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் நிகழ்ந்து, வரும் மார்ச் 8 ஆம் தேதியுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த விமானம் தொடர்பாக புதிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமானால் அதனை தேடும் பணி ​மீண்டும் முடுக்கி விடப்படும் என்று போக்குவர​த்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று உறுதி அளித்துள்ளார்.


கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து ​சீன தலைநகர் பெய்​ஜிங்கை நோக்கி புறப்பட்ட அந்த மலேசிய விமானம் காணாமல் போன மர்மம் தொடர்ந்து ​நீடிக்கும் நிலையில் இதனால் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள பாதிக்கக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரை ​தீர்க்க இயலாதது குறித்து தாம் மிகுந்த வருத்தம் கொள்வதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.


சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரில் மலேசியர்கள் அனைவரும் பங்கு கொள்வதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்