குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தேவைகளுக்காக பிரதமரின் அலுவலத்தின் பெயரை பயன்படுத்தும் பொறுப்பற்ற நபர்களின் செயலைப் பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற நபர்களின் இந்த செயல், பிரதமர் துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

மீண்டும் இணைந்த உறவு: பி.பி.பி (PPP) கட்சி பாரிசான் நேஷனலில் ஐக்கியம்!

அனைத்து மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க ஒரு 'பெரிய கூட்டணி': ஸாஹிட் ஹமிடி திட்டம்

பாடாங் செராயில் சேவை மையம்: 16-வது பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிகுறியல்ல - சைஃபுடின் விளக்கம்

ஜசெக-வுடன் இணைந்து செயல்பட்டால் ஜாசின் தொகுதியில் வெற்றி பெற முடியும்: அக்மால்

பொதுத்தேர்தலுக்குப் பின்னரே அம்னோ உட்கட்சித் தேர்தல்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு


