குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தேவைகளுக்காக பிரதமரின் அலுவலத்தின் பெயரை பயன்படுத்தும் பொறுப்பற்ற நபர்களின் செயலைப் பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற நபர்களின் இந்த செயல், பிரதமர் துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா


