குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரதமர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் தேவைகளுக்காக பிரதமரின் அலுவலத்தின் பெயரை பயன்படுத்தும் பொறுப்பற்ற நபர்களின் செயலைப் பிரதமர் துறை கடுமையாக கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற நபர்களின் இந்த செயல், பிரதமர் துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்று அது எச்சரித்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு


