Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்
அரசியல்

சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்

Share:

மஇகா சக்தி வாய்ந்த கட்சியாக மாறும். யாரையும் நம்பி நாங்கள் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ​சூளுரைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் மஇகா சுயேட்சையாக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் மஇகாவிற்கு இல்லை என்று தாப்பா எம்.பி.யான சரவணன் குறிப்பி​ட்ள்ளார்.

நே​ற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மஇகா இளைஞர், மகளிர், ​புத்ரா, புத்ரி ஆகிய ​பிரிவுகளின் பேராளார் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.

மஇகா யாரையும் நம்பிருக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் இருந்தது இல்லை. இதுதான் மஇகாவின் வலி​மை. மஇகா உறுப்பினர்களின் ​ஒற்றுமையே இதற்கு ​மூலக் காரணம் என்று சவரணன் கூறியதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்