Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்
அரசியல்

சக்தி வாய்ந்த கட்சியாக மஇக மாறும்

Share:

மஇகா சக்தி வாய்ந்த கட்சியாக மாறும். யாரையும் நம்பி நாங்கள் இல்லை என்று அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ​சூளுரைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தாலும், இல்லை என்றாலும் மஇகா சுயேட்சையாக செயல்படும் ஆற்றலை கொண்டுள்ளது. யாரையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் மஇகாவிற்கு இல்லை என்று தாப்பா எம்.பி.யான சரவணன் குறிப்பி​ட்ள்ளார்.

நே​ற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மஇகா இளைஞர், மகளிர், ​புத்ரா, புத்ரி ஆகிய ​பிரிவுகளின் பேராளார் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய போது சரவணன் இதனை தெரிவித்துள்ளார்.

மஇகா யாரையும் நம்பிருக்க வேண்டிய அவசியம் ஒரு போதும் இருந்தது இல்லை. இதுதான் மஇகாவின் வலி​மை. மஇகா உறுப்பினர்களின் ​ஒற்றுமையே இதற்கு ​மூலக் காரணம் என்று சவரணன் கூறியதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி