சிலாங்கூர் மாநிலத்தில் வரும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு, pakatan harapan னும், barisan nasional லும், தேர்தல் ஒத்துழைப்புக் குறித்து உடன்பாடு கண்டுள்ளன.
தொகுதி ஒதுக்கீட்டில், இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் இவ்விரு கூட்டணிகளும், வெற்றி பெற்ற தங்கள் தொகுதிகளை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிலைநிறுத்திக்கொண்டு, அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு அவை இணக்கம் காணப்பட்டுள்ளதாக china press கூறுகிறது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு


