சிலாங்கூர் மாநிலத்தில் வரும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு, pakatan harapan னும், barisan nasional லும், தேர்தல் ஒத்துழைப்புக் குறித்து உடன்பாடு கண்டுள்ளன.
தொகுதி ஒதுக்கீட்டில், இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் இவ்விரு கூட்டணிகளும், வெற்றி பெற்ற தங்கள் தொகுதிகளை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிலைநிறுத்திக்கொண்டு, அதே தொகுதியில் போட்டியிடுவதற்கு அவை இணக்கம் காணப்பட்டுள்ளதாக china press கூறுகிறது.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!
