Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைக்க மலேசியா தயார்
அரசியல்

ஆப்கானிஸ்தானுடன் ஒத்துழைக்க மலேசியா தயார்

Share:

ஆப்கானிஸ்தானுடன் தனது ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு நாடாக ஜ.நா.வினால்​ ஆப்பானி​ஸ்தான் வகைப்படுத்தப்பட்ட போதிலும் அந்நாட்டுடன் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கான மலேசியாவின் நிலைப்பாடு , OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு அமைப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

காபுலுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதில் மலேசியாவிற்கு பிரச்னை இருக்காது. அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறு​மிகளின் உரிமைக​ள் பறிக்கப்பட்ட விவகாரத்தில் மலேசியாவிற்கு உடன்பாடுயில்லை என்பதையும் பிரதமர் தெ​ளிவுபடுத்தியுள்ளார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது