Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் காரணம் தெரிந்து கொள்ள உரிமை உண்டு !
அரசியல்

மக்கள் காரணம் தெரிந்து கொள்ள உரிமை உண்டு !

Share:

மக்களவைக் கூட்டத்திற்கு மட்டம் போடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் வரவில்லை எனும் காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ள உறிமை உண்டு என மூடா கட்சியின் தலைவர் ஷெட் செடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அவ்வாறு செய்பவர்களின் பெயர்களை இணையத்தளத்தில் வெளியிடுமாறு சபாநாயகர் ஜொஹாரி அப்துல் முன்வைத்த பரிந்துரையை ஆதரரித்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான ஷெட் செடிக் , அவர்களின் சம்பளம் மக்கள் கொடுக்கும் பணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.

மக்கள் பிரச்சனைகளை நாடாளூமன்றத்தில் விவாதித்து நல்ல தீர்வுகளைக் கொண்டு வருவதற்கே மக்களின் பணம் தமக்கும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஷெட் செடிக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராதக் காரணத்தை அறிந்து கொள்ள முழு உரிமை கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு