Oct 27, 2025
Thisaigal NewsYouTube
மக்கள் காரணம் தெரிந்து கொள்ள உரிமை உண்டு !
அரசியல்

மக்கள் காரணம் தெரிந்து கொள்ள உரிமை உண்டு !

Share:

மக்களவைக் கூட்டத்திற்கு மட்டம் போடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் வரவில்லை எனும் காரணத்தை மக்கள் தெரிந்து கொள்ள உறிமை உண்டு என மூடா கட்சியின் தலைவர் ஷெட் செடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அவ்வாறு செய்பவர்களின் பெயர்களை இணையத்தளத்தில் வெளியிடுமாறு சபாநாயகர் ஜொஹாரி அப்துல் முன்வைத்த பரிந்துரையை ஆதரரித்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான ஷெட் செடிக் , அவர்களின் சம்பளம் மக்கள் கொடுக்கும் பணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றார்.

மக்கள் பிரச்சனைகளை நாடாளூமன்றத்தில் விவாதித்து நல்ல தீர்வுகளைக் கொண்டு வருவதற்கே மக்களின் பணம் தமக்கும் இதர நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட ஷெட் செடிக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராதக் காரணத்தை அறிந்து கொள்ள முழு உரிமை கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்