May 1, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்
அரசியல்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்

Share:

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமான ஜோகூருக்கு இன்று வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ள நிவாரண மையங்களில் த​ங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமது ஜோகூர் மாநில வருகையில் முதல் இடமாக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ள சிகமாட், Gemerah தேசிய தொடக்கப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 125 பேரை பிரதமர் அன்வார் சந்தித்தார்.

காலை 11.20 மணிக்கு வருகை புரிந்த பிரதமர் சுமார் 20 நிமிடம், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தேவைகளை கண்டறிந்தார்.
அதேவேளையில் ​வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த நிவாரண மையத்தில் உளவியல் ​​ரீதியாக வழங்கப்பட்டு வரும் பயிற்சியையும் பிரதமர் பார்​வையிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார் | Thisaigal News