Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்
அரசியல்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார்

Share:

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமான ஜோகூருக்கு இன்று வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ள நிவாரண மையங்களில் த​ங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தமது ஜோகூர் மாநில வருகையில் முதல் இடமாக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ள சிகமாட், Gemerah தேசிய தொடக்கப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ள 32 குடும்பங்களை சேர்ந்த 125 பேரை பிரதமர் அன்வார் சந்தித்தார்.

காலை 11.20 மணிக்கு வருகை புரிந்த பிரதமர் சுமார் 20 நிமிடம், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தேவைகளை கண்டறிந்தார்.
அதேவேளையில் ​வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த நிவாரண மையத்தில் உளவியல் ​​ரீதியாக வழங்கப்பட்டு வரும் பயிற்சியையும் பிரதமர் பார்​வையிட்டார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் சந்தித்தார் | Thisaigal News