May 1, 2026
Thisaigal NewsYouTube
Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை
அரசியல்

Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை

Share:

பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட Janawibawa நிதி முறைக்கேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்ட விசாரணையில் யாருடைய தலையீடும், குறுக்கீடும் இல்லை என்று அந்த ஆணையம் இன்று விளக்கமளித்துள்ளது.


Janawibawa திட்டம் தொடர்பாக பல நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பெறப்பட்ட தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இவ்விசாரணை நடைபெற்றதாக SPRM தெளிவுப்படுத்தியது.
விசாரணை முழுமைப்பெற்று, அதன் அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தின் ஆய்வுக்கும், பரிசீலனைக்கும் சமர்பிக்கப்பட்ட பின்னரே அவர்களின் உத்தரவிற்கேற்ப SPRM செயல்பட்டதாக அந்த ஆணையம் விளக்கமளித்துள்ளது.


Janawibawa நிதி முறைக்கேட்டில் சில முக்கியத் தலைவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பது, அரசியல் நோக்கம் கொண்டது என்றும், சில தரப்பினரின் தலையீடுகள் இருந்துள்ளன என்றும், கூறப்படும் குற்றச் சாட்டை SPRM முற்றாக மறுத்துள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்