Mar 4, 2026
Thisaigal NewsYouTube
Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை
அரசியல்

Janawibawa விசாரணையில் யாருடைய தலையீடும் இல்லை

Share:

பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட Janawibawa நிதி முறைக்கேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேற்கொண்ட விசாரணையில் யாருடைய தலையீடும், குறுக்கீடும் இல்லை என்று அந்த ஆணையம் இன்று விளக்கமளித்துள்ளது.


Janawibawa திட்டம் தொடர்பாக பல நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பெறப்பட்ட தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இவ்விசாரணை நடைபெற்றதாக SPRM தெளிவுப்படுத்தியது.
விசாரணை முழுமைப்பெற்று, அதன் அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தின் ஆய்வுக்கும், பரிசீலனைக்கும் சமர்பிக்கப்பட்ட பின்னரே அவர்களின் உத்தரவிற்கேற்ப SPRM செயல்பட்டதாக அந்த ஆணையம் விளக்கமளித்துள்ளது.


Janawibawa நிதி முறைக்கேட்டில் சில முக்கியத் தலைவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பது, அரசியல் நோக்கம் கொண்டது என்றும், சில தரப்பினரின் தலையீடுகள் இருந்துள்ளன என்றும், கூறப்படும் குற்றச் சாட்டை SPRM முற்றாக மறுத்துள்ளது.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்