Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?
அரசியல்

இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?

Share:

Perikatan Nasional தலைவர் முகைதீன் யாசின் உட்பட சில முக்கியத் தலைவர்களுக்கு எதிராக கொண்டுவரபடவிருக்கும் குற்றச் சாட்டுகள் பிரதமர் Dato Seri Anwar Ibrahimஇன் பழிவாங்கும் போக்கை காட்டுவதாக இருக்கிறது என்று Bersatu கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.


Anwar ஒரு சீர்த்திருத்த வாதியல்ல. மாறாக இரும்புக் கரங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முயற்சிக்கும் பழிவாங்கும் போக்கை கொண்டவர் என்று Wan Saiful Wan Jan குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு Perikatan Nasional கூட்டணியை முடக்குவதாகும். அதற்கு நெருக்குதல் அளிப்பதே சிறந்த வியூகம் என அன்வார் கருதுகிறார் என்று Wan Saiful குறிப்பிட்டுள்ளார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா? | Thisaigal News