Mar 4, 2026
Thisaigal NewsYouTube
இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?
அரசியல்

இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பார்பதா?

Share:

Perikatan Nasional தலைவர் முகைதீன் யாசின் உட்பட சில முக்கியத் தலைவர்களுக்கு எதிராக கொண்டுவரபடவிருக்கும் குற்றச் சாட்டுகள் பிரதமர் Dato Seri Anwar Ibrahimஇன் பழிவாங்கும் போக்கை காட்டுவதாக இருக்கிறது என்று Bersatu கட்சியின் முன்னாள் தகவல் பிரிவு தலைவர் Wan Saiful Wan Jan தெரிவித்தார்.


Anwar ஒரு சீர்த்திருத்த வாதியல்ல. மாறாக இரும்புக் கரங்களைக் கொண்டு ஆட்சி செய்ய முயற்சிக்கும் பழிவாங்கும் போக்கை கொண்டவர் என்று Wan Saiful Wan Jan குற்றஞ்சாட்டினார்.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு Perikatan Nasional கூட்டணியை முடக்குவதாகும். அதற்கு நெருக்குதல் அளிப்பதே சிறந்த வியூகம் என அன்வார் கருதுகிறார் என்று Wan Saiful குறிப்பிட்டுள்ளார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்