பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்பில், அரச மலேசியா போலீஸ் துறை புகார் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இவ்விவகராம் தொடர்பில், முகமட் சானுசியின் மீதான விசாரணை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 112 ஆவது பிரிவின் கீழ் இன்று பதிவு செய்யப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர்சியா சடுட்டீன் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
