பினாங்கு மாநிலம், கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்று கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் அறிக்கை வெளியிட்டது தொடர்பில், அரச மலேசியா போலீஸ் துறை புகார் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இவ்விவகராம் தொடர்பில், முகமட் சானுசியின் மீதான விசாரணை குற்றவியல் நடைமுறைச் சட்டம் 112 ஆவது பிரிவின் கீழ் இன்று பதிவு செய்யப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் செயலாளர் டத்தோ நூர்சியா சடுட்டீன் தெரிவித்துள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


