Dec 16, 2025
Thisaigal NewsYouTube
மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்
அரசியல்

மூடா கட்சியின் தலைவராக சையிட் சாடிக் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.26-

லஞ்சம் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய நீதிமன்றக் குற்றச்சாட்டுகளிலிருந்து சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளதால் அவர், மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூடா கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ், கட்சியின் தலைமைத்துவப் பதவியை சையிட் சாடிக்கிற்கு விட்டுக் கொடுத்து, தாம் மீண்டும் துணைத் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மூடா கட்சிக்கு சையிட் சாடிக் மீண்டும் புத்துயிர் அளிக்க முடியும். பழைய வேகத்தில் கட்சியைத் தலை நிமிரச் செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மூவார் எம்.பி.யான சையிட் சாடிக் மீது ஏற்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு விட்டது. எனவே அவர் மீண்டும் மூடா கட்சிக்குத் தலைமையேற்பதில் இனி எந்தத் தடையும் இல்லை என்று அமீரா குறிப்பிட்டார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!