Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்
அரசியல்

பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்

Share:

பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவரும், கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.

காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் ஆஜராகும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வான் சைபுல் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!