Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்
அரசியல்

பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்

Share:

பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவரும், கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.

காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் ஆஜராகும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வான் சைபுல் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்