Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்
அரசியல்

பெர்சத்து கட்சியின் வான் சைபுல் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்

Share:

பெர்சத்து கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவரும், கெலுகோர் ஏரி நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜான், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கிறார்.

காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் ஆஜராகும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வான் சைபுல் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி