Dec 22, 2025
Thisaigal NewsYouTube
சொத்துக்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படவில்லை
அரசியல்

சொத்துக்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படவில்லை

Share:

புத்ராஜெயா, மே 27-

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தனது சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் நோட்டீஸ், இப்போதைக்கு வெளியிடப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையமான SPRM தலைவர்டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் துன் மகாதீர் முகமதுவின் சொத்து விவரங்கள் தொடர்பாக கடந்த மாதம் முதல் அவரை SPRM விசாரணை செய்து வருவதை அஸாம் பாக்கி உறுதிபடுத்தினார்.

ஆனால், துன் மகாதீர் தன் சொந்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று இதுவரையில் கேட்டுக்கொள்ளப்படவில்லை என்று அஸாம் பாக்கி, இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்