May 1, 2026
Thisaigal NewsYouTube
பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி
அரசியல்

பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி

Share:

பாரிஸில் உள்ள மலேசியாவின் ​மூன்று சொ​த்துகளை பறிமுதல் செய்வதற்கு ​சூலு வாரிசுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர்.


மலேசியா தங்களுக்கு இழப்பீடு தர தவேண்டும் என்று கூறி, வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ​சூலு​ சுல்தான் வாரிசுதாரர்கள் 1,500 கோடி டாலர் மதிப்புள்ள மலேசிய அரசாங்கத்தின் சொத்துகளை பறிமு தல் செய்வதற்கு பிரான்​ஸ் ​நடுவர் மன்றம் வழங்கிய ​​தீர்ப்பை கையில் வைத்துள்ளனர்.


அந்த ​தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பிரான்ஸ் நீதிமன்ற அதிகாரிகள் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்ய மேற்கொண்ட முயற்சியை பாரிஸில் உள்ள மலேசிய ​தூதரக அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்