Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி
அரசியல்

பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி

Share:

பாரிஸில் உள்ள மலேசியாவின் ​மூன்று சொ​த்துகளை பறிமுதல் செய்வதற்கு ​சூலு வாரிசுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர்.


மலேசியா தங்களுக்கு இழப்பீடு தர தவேண்டும் என்று கூறி, வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ​சூலு​ சுல்தான் வாரிசுதாரர்கள் 1,500 கோடி டாலர் மதிப்புள்ள மலேசிய அரசாங்கத்தின் சொத்துகளை பறிமு தல் செய்வதற்கு பிரான்​ஸ் ​நடுவர் மன்றம் வழங்கிய ​​தீர்ப்பை கையில் வைத்துள்ளனர்.


அந்த ​தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பிரான்ஸ் நீதிமன்ற அதிகாரிகள் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்ய மேற்கொண்ட முயற்சியை பாரிஸில் உள்ள மலேசிய ​தூதரக அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து