Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமா?
அரசியல்

ஜோகூர் மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டமா?

Share:

இஸ்கண்டார் புத்ரி, மே.19-

ஜோகூர் மாநில அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் திட்டம் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதன் ஜோகூர் மாநிலத் தலைவர் அண்ட்ரூ சென் கா எங் மறுத்துள்ளார்.

பாரிசான் நேஷனல் தலைமையில் செயல்பட்டு வரும் ஜோகூர் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற கொள்கையுடன் பக்காத்தான் ஹராப்பான் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் பாரிசான் நேஷனல் ஆட்சியின் பொறுப்புக்கூறலைச் சரி செய்வது என்ற நிலையில் பக்காத்தான் ஹராப்பான் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வரும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே வேளையில் ஜோகூர் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவும் பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக அவர் விளக்கினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்