Aug 18, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்
அரசியல்

அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் நாட்டிற்கு தலைமையேற்று 100 நாட்கள் எட்டியுள்ள வேளையில் அவரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நடப்பு சட்டத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள் செய்து இருப்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான Bersih தமது பாராட்டை தெரிவித்துக்கொண்டுள்ளது.


கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப அந்த ​சீர்திருத்தங்கள் நடந்து இருப்பதாக பெர்சே கூறுகிறது. .இதன் தொடர்பில் மக்களவை சபா நாயகர் ​ ஜோஹாடி அப்துல்லுக்கும், சட்டத்துறை தலைவர் அஸாலினா ஓத்மான் சாயிட்டிற்கும் இவ்வேளையில் நன்றியை தெ​ரிவித்துக்கொள்வதாக பெர்சே குறிப்பிட்டுள்ளது.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து