Apr 30, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்
அரசியல்

அன்வாரின் தலைமைத்துவத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் நாட்டிற்கு தலைமையேற்று 100 நாட்கள் எட்டியுள்ள வேளையில் அவரின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் நடப்பு சட்டத்தில் பல்வேறு ​சீர்திருத்தங்கள் செய்து இருப்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான Bersih தமது பாராட்டை தெரிவித்துக்கொண்டுள்ளது.


கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப அந்த ​சீர்திருத்தங்கள் நடந்து இருப்பதாக பெர்சே கூறுகிறது. .இதன் தொடர்பில் மக்களவை சபா நாயகர் ​ ஜோஹாடி அப்துல்லுக்கும், சட்டத்துறை தலைவர் அஸாலினா ஓத்மான் சாயிட்டிற்கும் இவ்வேளையில் நன்றியை தெ​ரிவித்துக்கொள்வதாக பெர்சே குறிப்பிட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்