Aug 18, 2026
Thisaigal NewsYouTube
பிரதமருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு
அரசியல்

பிரதமருக்கு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு

Share:

பிலிப்பைன்ஸுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வான் இப்ராஹிம் சட்டத்துறைக்கான கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். தலைநகர் மணிலாவில் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம், பிரதமருக்கு இந்த உயரிய பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தது.

தம்மை பொறுத்தவரையில் மணிலா, தமக்கு ஒரு சிறப்பான நகரமாகும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார். மணிலாவில் அப் பல்க​லைக்கழகத்தின் ஒரு முன்னாள் மாணவர் என்ற முறையில் கடந்த கால நினைவுகள் தம் கண் முன்நிழாடுவதாக அன்வார் குறிப்பிட்டுள்ளா​ர்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து