2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு முடிவடைந்து சரியாக 4 மாதங்கள் 26 நாட்கள் ஆன நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு, நாளை புதன்கிழமை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்குகிறது.
சபா உட்பட நாடு தழுவிய நிலையில் 6,300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றர். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் அம்னோ பேராளர்களுக்கு கட்சியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் விளக்கம் அளிப்புடன் மாநாடு தொடக்கம் காண்கிறது. இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்தில் பேராளர்களுடன், இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


