2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு முடிவடைந்து சரியாக 4 மாதங்கள் 26 நாட்கள் ஆன நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு, நாளை புதன்கிழமை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்குகிறது.
சபா உட்பட நாடு தழுவிய நிலையில் 6,300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றர். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் அம்னோ பேராளர்களுக்கு கட்சியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் விளக்கம் அளிப்புடன் மாநாடு தொடக்கம் காண்கிறது. இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்தில் பேராளர்களுடன், இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


