2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு முடிவடைந்து சரியாக 4 மாதங்கள் 26 நாட்கள் ஆன நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு, நாளை புதன்கிழமை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்குகிறது.
சபா உட்பட நாடு தழுவிய நிலையில் 6,300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றர். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் அம்னோ பேராளர்களுக்கு கட்சியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் விளக்கம் அளிப்புடன் மாநாடு தொடக்கம் காண்கிறது. இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்தில் பேராளர்களுடன், இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


