2022 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு முடிவடைந்து சரியாக 4 மாதங்கள் 26 நாட்கள் ஆன நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அம்னோ மாநாடு, நாளை புதன்கிழமை கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்குகிறது.
சபா உட்பட நாடு தழுவிய நிலையில் 6,300 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றர். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் அம்னோ பேராளர்களுக்கு கட்சியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் விளக்கம் அளிப்புடன் மாநாடு தொடக்கம் காண்கிறது. இந்த விளக்கம் அளிப்புக்கூட்டத்தில் பேராளர்களுடன், இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவினரும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு


