Jun 28, 2026
Thisaigal NewsYouTube
கட்டாயமின்றி அன்வாருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியினர் !
அரசியல்

கட்டாயமின்றி அன்வாருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியினர் !

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வற்புறுத்தலின் பெயரில் நடக்கவில்லை என்று ஜசெக கருதுகிறது.

அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வ சிவக்குமார் கூறுகையில், அன்வாருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தானாக முன்வந்து ஆதரவு தெரிவிக்க யாருக்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் வற்புறுத்தல் இருப்பதாகக் கூறும் தரப்பினர் இருக்கலாம், ஆனால் தாம் அறிந்த வரையிலும் ஊடகங்களில் இருந்தும் அவ்வாறான எந்தவித வற்புறுத்தலும் இல்லை என மனிதவள அமைச்சருமான சிவக்குமார் கூறினார்.

பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை, இது கட்சித் தாவல் இல்லை என சிவக்குமார் விளக்கினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி