Oct 27, 2025
Thisaigal NewsYouTube
கட்டாயமின்றி அன்வாருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியினர் !
அரசியல்

கட்டாயமின்றி அன்வாருக்கு ஆதரவளிக்கும் எதிர்க்கட்சியினர் !

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் வற்புறுத்தலின் பெயரில் நடக்கவில்லை என்று ஜசெக கருதுகிறது.

அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வ சிவக்குமார் கூறுகையில், அன்வாருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் தானாக முன்வந்து ஆதரவு தெரிவிக்க யாருக்கும் உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் வற்புறுத்தல் இருப்பதாகக் கூறும் தரப்பினர் இருக்கலாம், ஆனால் தாம் அறிந்த வரையிலும் ஊடகங்களில் இருந்தும் அவ்வாறான எந்தவித வற்புறுத்தலும் இல்லை என மனிதவள அமைச்சருமான சிவக்குமார் கூறினார்.

பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை, இது கட்சித் தாவல் இல்லை என சிவக்குமார் விளக்கினார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்