Oct 18, 2025
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை
அரசியல்

முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை

Share:

முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடத்தி வரும் விசாரணையில் தாம், சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள நிதி முறைக்கேடுகள் மற்றும் அதிகார துர்ஷ்பிரயோகம் தொடர்புடைய விவகாரம் குறித்த விசாரணைகளில் தாம் தலையிடுவதில்லை.

அதே போன்று, தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முகைதீன் விவகாரத்திலும் தாம் தலையிட்டதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
Bumiputera குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் திட்டமான Janabiwawa தொடர்பில் அந்த ஆணையம் முன்னாள் பிரதமரை விசாரணை செய்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக அன்வார் கூறினார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை | Thisaigal News