May 1, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை
அரசியல்

முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை

Share:

முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடத்தி வரும் விசாரணையில் தாம், சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள நிதி முறைக்கேடுகள் மற்றும் அதிகார துர்ஷ்பிரயோகம் தொடர்புடைய விவகாரம் குறித்த விசாரணைகளில் தாம் தலையிடுவதில்லை.

அதே போன்று, தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முகைதீன் விவகாரத்திலும் தாம் தலையிட்டதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
Bumiputera குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் திட்டமான Janabiwawa தொடர்பில் அந்த ஆணையம் முன்னாள் பிரதமரை விசாரணை செய்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக அன்வார் கூறினார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்