Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை
அரசியல்

முகைதீன் யாசின் விவகாரத்தில் நான் சம்பந்தப்படவில்லை

Share:

முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடத்தி வரும் விசாரணையில் தாம், சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள நிதி முறைக்கேடுகள் மற்றும் அதிகார துர்ஷ்பிரயோகம் தொடர்புடைய விவகாரம் குறித்த விசாரணைகளில் தாம் தலையிடுவதில்லை.

அதே போன்று, தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முகைதீன் விவகாரத்திலும் தாம் தலையிட்டதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
Bumiputera குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் திட்டமான Janabiwawa தொடர்பில் அந்த ஆணையம் முன்னாள் பிரதமரை விசாரணை செய்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக அன்வார் கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து