Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ஹிஷாமுடின் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரும் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்
அரசியல்

ஹிஷாமுடின் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரும் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்

Share:

தங்காக், ஜூன்.29-

அம்னோ கட்சியின் செம்புரோங் கிளையின் முன்னாள் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன், அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுக் காலப் பணி நீக்கத்தை இரத்து செய்யக் கோரி கடிதம் எழுதுமாறு அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தஜுடின் அப்துல் ரஹ்மான் தனது நீக்கத்தை இரத்து செய்ய இதே போன்ற ஒரு கடிதம் எழுதியதாகவும், அதைச் செயற்குழு ஏற்றுக் கொண்டதாகவும் முகமட் ஹாசான் குறிப்பிட்டார்.

இருப்பினும், ஹிஷாமுடின் ஹுசேனின் நீக்கத்தை இரத்து செய்வதற்கான இறுதி முடிவு அம்னோ செயற்குழுவிடம் உள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஹிஷாமுடினின் பணி நீக்கத்தை இரத்து செய்ய வேண்டும் என்று செம்புரோங் அம்னோ பிரிவு பரிந்துரைத்துள்ளது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்