சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உலு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்மின் அலி நியமனத்தை சபா நாயகர் லௌ வெங் சான் அறிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கிய போது பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான அஸ்மின் அலி, எதிர்க்கட்சியினருக்கு தலைமையேற்பார் என்று லௌ வெங் சான் குறிப்பிட்டார்.
முன்னதாக சிலாங்கூர் மாநிலத்தின் 56 சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர் என்பதுடன் சத்தியப் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


