Aug 14, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி கலந்து கொள்ளவில்லை
அரசியல்

ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி கலந்து கொள்ளவில்லை

Share:

புத்ராஜெயா, ஜூலை.14-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நிகழ்வில் பண்டான் எம்.பி.யும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளவில்லை.

இதே போன்று செத்தியா வங்சா எம்.பி.யும், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மியும் கலந்து கொள்ளவில்லை. இவ்விருவரும் கடந்த மே மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தோல்வி கண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவ்விருவரும் தத்தம் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து கடந்த மாதம் விலகினர்.

Related News

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்