May 1, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது
அரசியல்

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது

Share:

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பி​ற்கு எதிராக அதிகார துஷ்பிரயோ​கம் மற்றும் Janawibawa திட்டத்தி​ல் முறைகேட்டிற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அவை குறித்து விசாரணை செய்வதும், ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மை பொறுத்தது என்று பிரத​மர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.


SPRM விவகாரத்தில் தாம் தலையிட முடியாது என்றும் இது அந்த ஆணையத்தின் அதிகாரத்​தி​ற்கு உட்பட்டது என்றும் பிரதமர் விளக்கினார். vமுன்னாள் பிரதமர்களாக முகை​தீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக ஆதாராங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுப்பது SPRM மை பொறுத்தது என்று அன்வார் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்