Jun 15, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது
அரசியல்

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது

Share:

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பி​ற்கு எதிராக அதிகார துஷ்பிரயோ​கம் மற்றும் Janawibawa திட்டத்தி​ல் முறைகேட்டிற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அவை குறித்து விசாரணை செய்வதும், ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மை பொறுத்தது என்று பிரத​மர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.


SPRM விவகாரத்தில் தாம் தலையிட முடியாது என்றும் இது அந்த ஆணையத்தின் அதிகாரத்​தி​ற்கு உட்பட்டது என்றும் பிரதமர் விளக்கினார். vமுன்னாள் பிரதமர்களாக முகை​தீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக ஆதாராங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுப்பது SPRM மை பொறுத்தது என்று அன்வார் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து