Mar 4, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது
அரசியல்

இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக குற்றச்சா​ட்டு கொண்டு வருவது SPRMமை பொறுத்தது

Share:

நாட்டின் ஒன்பதாவது பிரதமரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பி​ற்கு எதிராக அதிகார துஷ்பிரயோ​கம் மற்றும் Janawibawa திட்டத்தி​ல் முறைகேட்டிற்கான ஆதாரங்கள் இருக்குமானால் அவை குறித்து விசாரணை செய்வதும், ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மை பொறுத்தது என்று பிரத​மர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.


SPRM விவகாரத்தில் தாம் தலையிட முடியாது என்றும் இது அந்த ஆணையத்தின் அதிகாரத்​தி​ற்கு உட்பட்டது என்றும் பிரதமர் விளக்கினார். vமுன்னாள் பிரதமர்களாக முகை​தீன் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரிக்கு எதிராக ஆதாராங்கள் இருக்குமானால் நடவடிக்கை எடுப்பது SPRM மை பொறுத்தது என்று அன்வார் தெரிவித்தார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்