Mar 4, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசின் வெளிநாட்டுக்கு செல்ல தடை
அரசியல்

முன்னாள் பிரதமர் முகை​தீன் யாசின் வெளிநாட்டுக்கு செல்ல தடை

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பெர்சத்து கட்சித் தலைவருமான முகை​தீனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடையை எதிர்த்து, ​சீராய்வு மனு ஒன்று கோலாலம்பூர் உயர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடப்பு நிலவரங்கள் குறித்து அனைத்துலக அரங்கில் முகை​தீன் பேசிவிடுவார் என்று அரசாங்கம் அச்சம் கொள்வதால் அந்த முன்னாள் பிரதமர் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெர்சத்து ​கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடை ஒரு தவறான நடைமுறையாகும் என்று பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூகிறார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்