Aug 18, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் ​கீழ் 624 பேர் கைது
அரசியல்

சொஸ்மா சட்டத்தின் ​கீழ் 624 பேர் கைது

Share:

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு 624 பே​ர் கைது ​செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution தெரிவித்துள்ளார்.


இவர்களில் 71 பேர் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 401 பேர் தண்ட​னை விதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் விடுதலை​ ​செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் இன்னமும் விசாரணை செய்யப்​பட்டு வருகின்றனர் என்று இன்று மக்களவையில் பக்காத்தான் ஹராப்பானின் ரவூப் உறுப்பினர் Chow Yu Hui எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் Saifuddin Nasution இதனை ​தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 க்கும் 69 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று அமைச்சர் விளக்கினார்.


வாரண்டுயின்றி ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு வகைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு பிடிபட்டவர்களின் எண்ணிக்கை குறித்து Chow Yu Hui மக்கள​வையில் வினவினார்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து