Mar 4, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் ​கீழ் 624 பேர் கைது
அரசியல்

சொஸ்மா சட்டத்தின் ​கீழ் 624 பேர் கைது

Share:

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு 624 பே​ர் கைது ​செய்யப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution தெரிவித்துள்ளார்.


இவர்களில் 71 பேர் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 401 பேர் தண்ட​னை விதிக்கப்பட்டுள்ளனர். 140 பேர் விடுதலை​ ​செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் இன்னமும் விசாரணை செய்யப்​பட்டு வருகின்றனர் என்று இன்று மக்களவையில் பக்காத்தான் ஹராப்பானின் ரவூப் உறுப்பினர் Chow Yu Hui எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் Saifuddin Nasution இதனை ​தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 18 க்கும் 69 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்று அமைச்சர் விளக்கினார்.


வாரண்டுயின்றி ஒருவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு வகைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்டமான சொஸ்மாவின் ​கீழ் கடந்த ஆண்டு பிடிபட்டவர்களின் எண்ணிக்கை குறித்து Chow Yu Hui மக்கள​வையில் வினவினார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்