Aug 18, 2026
Thisaigal NewsYouTube
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மின் புகார் மையம்
அரசியல்

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மின் புகார் மையம்

Share:

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் மக்களுக்கான e-புகார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர் தொகுதியில் குறிப்பாக, பத்தாங் காலி, கோலகுபு பாரு, உலு பெர்ணம் ஆகிய பகுதிகளில், மக்கள் நலன் சார்ந்த புகார்கள், ஆலோசனைகள், பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஏதுவாக மூடா கட்சியின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் தலைவர் டாக்டர் ஆர். சிவபிரகாஷ் இச்சேவை​ மையத்தைத் தொடக்கி​யுள்ளார்.


உலு சிலாங்கூர் தொகுதி மக்கள், தங்கள் புகாரை தெரிவிக்க அல்லது பரிந்துரைகளை முன்வைக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு தங்கள் கைப்பேசியில் e-புகார் சேவை மையத்தின் QR குறியீட்டை உள்ளீடு செய்யுமாறு டாக்டர் சிவபிரகாஷ் கேட்டுக்கொள்கிறார்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து