Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலாய்காரர்களின் ஆதரவு அலை தொடரும்
அரசியல்

மலாய்காரர்களின் ஆதரவு அலை தொடரும்

Share:

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் Tan Sri முகைதீன் யாசின் தலைமையிலான perikatan nasional க்கு சாதகமாக அமைந்த மலாய்காரர்களின் ஆதரவு அலை, வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று பாஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இதன் அடிப்படையில் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை perikatan nasional கைப்பற்றும் சாத்தியம் இருப்பதாக சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி தலைவர் Datuk Dr Ahmad Yunus Hairi நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து