Aug 14, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
அரசியல்

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது

Share:

கூச்சிங், ஜூலை.07-

சரவாக் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 82 லிருந்து 99 ஆக அதிகரிப்பதற்கு இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆளும் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகக் கடைசியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அதன் எண்ணிக்கை 82 ஆக உயர்த்தப்பட்டது.

சரவாக் மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்து வரும் மக்கள் அடர்த்தியைக் கருத்தில் கொண்டு புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்