Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
அரசியல்

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 99 ஆக அதிகரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது

Share:

கூச்சிங், ஜூலை.07-

சரவாக் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 82 லிருந்து 99 ஆக அதிகரிப்பதற்கு இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆளும் மாநில அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

சரவாக் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆகக் கடைசியாகக் கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. அதன் எண்ணிக்கை 82 ஆக உயர்த்தப்பட்டது.

சரவாக் மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகரித்து வரும் மக்கள் அடர்த்தியைக் கருத்தில் கொண்டு புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!