சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு சடங்கிற்கு , மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ,சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அனுமதி அளித்துள்ளார்.
இந்த பதவியேற்பு சடங்கு , நாளை சனிக்கிழமை நடைப்பெறவிருந்த வேளையில் இச்சடங்கு திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36 இடங்களை பக்காத்தான் ஹரப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றிய வேளையில் பெரிக்காதான் நேஷனல் கூட்டணி 22 இடங்களை கைப்பற்றியுள்ளது.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


