சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவியேற்பு சடங்கு வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு சடங்கிற்கு , மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ,சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அனுமதி அளித்துள்ளார்.
இந்த பதவியேற்பு சடங்கு , நாளை சனிக்கிழமை நடைப்பெறவிருந்த வேளையில் இச்சடங்கு திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36 இடங்களை பக்காத்தான் ஹரப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றிய வேளையில் பெரிக்காதான் நேஷனல் கூட்டணி 22 இடங்களை கைப்பற்றியுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


