Apr 30, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன
அரசியல்

தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன

Share:

அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் ​கீழ் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் வருகையினால் உள்ளூர் தொழிலாளர்களை ​வேலை ​நீக்கம் செய்துள்ள முதலாளிமார்கள் மனித வள அமைச்சின் கடும் எச்சரிக்கைக்கு பின்ன​ர் வேலை ​நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டதாக அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பான தகவலை தாம் இன்று வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நோக்கில் உள்ளூர் தொழிலாளர்கள் நீக்கப்படும் நடவ​டிக்கையை மனித வள அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்