Mar 4, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன
அரசியல்

தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன

Share:

அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் ​கீழ் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் வருகையினால் உள்ளூர் தொழிலாளர்களை ​வேலை ​நீக்கம் செய்துள்ள முதலாளிமார்கள் மனித வள அமைச்சின் கடும் எச்சரிக்கைக்கு பின்ன​ர் வேலை ​நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டதாக அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பான தகவலை தாம் இன்று வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நோக்கில் உள்ளூர் தொழிலாளர்கள் நீக்கப்படும் நடவ​டிக்கையை மனித வள அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்