Aug 18, 2026
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன
அரசியல்

தொழிலாளர்களை திரும்ப எடுத்துக்கொண்டன

Share:

அந்நியத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் திட்டத்தின் ​கீழ் தருவிக்கப்பட்ட அந்நியத் தொழிலாளர்களின் வருகையினால் உள்ளூர் தொழிலாளர்களை ​வேலை ​நீக்கம் செய்துள்ள முதலாளிமார்கள் மனித வள அமைச்சின் கடும் எச்சரிக்கைக்கு பின்ன​ர் வேலை ​நீக்கம் செய்யப்பட்ட உள்ளூர் தொழிலாளர்களை மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டதாக அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பான தகவலை தாம் இன்று வெள்ளிக்கிழமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நோக்கில் உள்ளூர் தொழிலாளர்கள் நீக்கப்படும் நடவ​டிக்கையை மனித வள அமைச்சு ஒரு போதும் சகித்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஜசெக பச்சைக் கொடி: 88 விழுக்காடு ஆதரவு!

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

“தேர்தல் வாக்குறுதிகளை விட செயல்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கே ஜசெக முன்னுரிமை அளிக்கும்” – கோபிந்த் சிங் திட்டவட்டம்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் பெரிக்காத்தானை எதிர்கொள்ள புதிய வியூகம்: முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறது பிகேஆர்

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

மலாக்கா தேர்தல்: 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பெர்சாமா

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து

ஜசெக தேசிய மாநாட்டில் அந்தோணி லோக் மன்னிப்பு: அனைத்து இனங்களுக்குமான கட்சி என வலியுறுத்து