Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி
அரசியல்

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி

Share:

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து நிலைக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மூவர் கொண்ட நீதிபதி குழுவினரின் ஒருமித்த முடிவாக இந்தத் தீர்ப்பு அமைகிறது.

கடந்த 15வது பொதுத் தேர்தலின்போது, அத்தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சித் தலைவருமான தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் அத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக தேசிய முன்னணியின் முன்னாள் வேட்பாளர் ஜஸ்மீரா ஓத்மான், குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்திருந்தார்.

சரியான ஆதாரங்களை ஜஸ்மீரா முன்வைக்காததால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து மாராங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிட்த்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்