Jun 28, 2026
Thisaigal NewsYouTube
மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி
அரசியல்

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி

Share:

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து நிலைக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மூவர் கொண்ட நீதிபதி குழுவினரின் ஒருமித்த முடிவாக இந்தத் தீர்ப்பு அமைகிறது.

கடந்த 15வது பொதுத் தேர்தலின்போது, அத்தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சித் தலைவருமான தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் அத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக தேசிய முன்னணியின் முன்னாள் வேட்பாளர் ஜஸ்மீரா ஓத்மான், குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்திருந்தார்.

சரியான ஆதாரங்களை ஜஸ்மீரா முன்வைக்காததால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து மாராங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிட்த்துள்ளது.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி