Apr 24, 2026
Thisaigal NewsYouTube
மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி
அரசியல்

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக நிலைக்கிறார் அப்துல் ஹாடி

Share:

மாராங் நாடாளுமன்ற உறுப்பினராக தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து நிலைக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மூவர் கொண்ட நீதிபதி குழுவினரின் ஒருமித்த முடிவாக இந்தத் தீர்ப்பு அமைகிறது.

கடந்த 15வது பொதுத் தேர்தலின்போது, அத்தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சித் தலைவருமான தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் அத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக தேசிய முன்னணியின் முன்னாள் வேட்பாளர் ஜஸ்மீரா ஓத்மான், குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்திருந்தார்.

சரியான ஆதாரங்களை ஜஸ்மீரா முன்வைக்காததால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தொடர்ந்து மாராங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கிறார் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளிட்த்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!