Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கட்சியின் தேர்தலில் முழு கவனம் தேவை – மற்ற விவகாரங்களில் அல்ல! – ரஃபிஸிக்கு சைஃபுடின் நசுத்தியோன் அறிவுறுத்தல்
அரசியல்

கட்சியின் தேர்தலில் முழு கவனம் தேவை – மற்ற விவகாரங்களில் அல்ல! – ரஃபிஸிக்கு சைஃபுடின் நசுத்தியோன் அறிவுறுத்தல்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.18-

பிகேஆர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ரஃபிஸி ரம்லி மற்ற விவகாரங்களை விட பிகேஆர் தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். சரவாக்கில் பிகேஆர் துணைத் தலைவர் பரப்புரையில், அரசாங்கத்திலும் கட்சியிலும் பதவிகள் இல்லை என்றால், தாம் மீண்டும் அந்த மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் போகலாம் என்று ரஃபிஸி கூறியிருந்தார். மே 23ஆம் தேதி பிகேஆர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தொலைநோக்குப் பார்வையுடன் ரஃபிஸி தனது பரப்புரைக் காலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று சைஃபுடின் கூறினார்.

2013 முதல் 2018 வரை, சரவாக்கில் அப்போது ஆட்சி அமைத்திருந்த பாரிசான் நேஷனல் தலைமையின் கீழ் ரஃபிஸியும் பிற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடை செய்தது. பிகேஆர் மத்திய அரசாங்கத்தை அமைத்தப் பிறகு அந்தத் தடை மறுஆய்வு செய்யப்பட்டது.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்