Apr 22, 2026
Thisaigal NewsYouTube
மஇகா- மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சு: ஆக்ககரமான விளைவு
அரசியல்

மஇகா- மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சு: ஆக்ககரமான விளைவு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

வரும் பொதுத் தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து மஇகா மற்றும் மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஆக்ககரமான விளைவுகளைத் தந்துள்ளதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாட்டின் பிரதமராக இருந்த போது, அவரின் தலைமையிலான அரசாங்கத்தில் மஇகா, மசீச. ஆகியோர் இடம் பெற்று இருந்தன. அவர்கள் எங்களின் பழைய நண்பர்கள் ஆவார். எனவே அவர்களுடன் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தந்துள்ளதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!