Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மஇகா- மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சு: ஆக்ககரமான விளைவு
அரசியல்

மஇகா- மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சு: ஆக்ககரமான விளைவு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

வரும் பொதுத் தேர்தலில் ஒத்துழைப்பது குறித்து மஇகா மற்றும் மசீச.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஆக்ககரமான விளைவுகளைத் தந்துள்ளதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

டான் ஶ்ரீ முகைதீன் யாசின், நாட்டின் பிரதமராக இருந்த போது, அவரின் தலைமையிலான அரசாங்கத்தில் மஇகா, மசீச. ஆகியோர் இடம் பெற்று இருந்தன. அவர்கள் எங்களின் பழைய நண்பர்கள் ஆவார். எனவே அவர்களுடன் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தந்துள்ளதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

Related News

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்