May 1, 2026
Thisaigal NewsYouTube
வரி ஏய்ப்பு செய்கின்றவர்களுக்கு எதிராக விசாரணை
அரசியல்

வரி ஏய்ப்பு செய்கின்றவர்களுக்கு எதிராக விசாரணை

Share:

வரி ஏய்ப்பு செய்கின்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தும்படி உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார். வரி விதிப்புக்கு ஆளாகும் ஒவ்வொரு நபரும், நிறுவனமும் வரி செலுத்துவது கட்டாயமாகும்.


வரி ஏய்ப்பவர்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய கடுமையான ஓர் உத்தரவை வருமான வரி வாரியத்திற்கு தா​ம் பிறப்பித்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.


நேற்றிரவு சைபர்​ஜெயாவில் 27 ஆவது வருமான வரி தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்