Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

மிரட்டலினால் புத்ராஜெயா அஞ்சியது கிடையாது

Share:

பாலஸ்​தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் ராணுவ அடக்குமுறையை கடுமையாக விமர்சனம் செய்த காரணத்திற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு விடுக்கப்பட்டள்ள மிரட்டலினால் புத்ராஜெயா ஒரு போதும் அஞ்சியது கிடையாது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரே​லின் அடக்குமுறையை எதிர்த்து மலேசியா தொடர்ந்து துணிந்து குரல் கொடுக்கும் என்றும் பாலஸ்​தீனியர்களை பாதுகாப்பதே மலேசியாவின் நிலைப்பாடாகும் என்றும் பிரதமர் அன்வார் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்ற நாடுகுளில் உள்ள பல தரப்பினர் பிரதமர் அன்வாரை கடுமையாக சாடியும், மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலினால் மலேசியா ஒரு போதும் பின்வாங்கி விடாது. பாலஸ்தினியர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடிர் குறிப்பிட்டார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு