Mar 5, 2026
Thisaigal NewsYouTube
இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சிம்பாங் ஜெராம் மற்றும் புலாய் மக்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லை
அரசியல்

இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சிம்பாங் ஜெராம் மற்றும் புலாய் மக்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லை

Share:

இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ள சிம்பாங் ஜெராம் மற்றும் புலாய் மக்கள் எதிர்கட்சிகளுக்கு வாக்களிப்பதால் எந்தவொரு நன்மையும் இல்லை என அம்னோ கட்சியின் செயலாக்க உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் கூறி உள்ளார்.

வருகின்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் நடப்பு அரசாஙக்த்தில் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதே சிறந்த வழி என்றும் நாட்டின் வளர்ச்சியினூடே அவர்கள் வாழும் தொகுதிகளும் வளர்ச்சி அடையும் என அவர் கூறினார்.

வாக்காளார்கள் நடப்பு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலன் அத்தொகுதிகளில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு விரைவான தீர் காண வழியாக அமையும் என்பதால் வருகின்ற இடைத்தேர்தலில் மக்கள் நடப்பு அரசாங்கத்திர்கு வாக்களிப்பர் என அவர் நம்புவதாக கூறினார்.

Related News

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு