Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை அறையும் காட்சி, விசாரணை
சிறப்பு செய்திகள்

பெண்ணை அறையும் காட்சி, விசாரணை

Share:

கார் ஒன்றில் பெண்ணை கண்மூடித்தனமாக அறையும் ஆடவர் ஒருவரின் மூர்க்கத்தனமான செயல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நூர் அரிபின் நசீர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கோம்பாக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தனது காதலி என்று நம்பப்படும் பெண்ணை, அவரின் 22 வயதுடைய முன்னாள் காதலன் கண்மூடித்தனமாக அறையும் காட்சி, அந்த காணொளியில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், போலீசில் புகார் செய்து இருப்பதையும் நூர் அரிபின் சுட்டிக்காட்டினார்.

Related News

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில  அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்