Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பெண்ணை அறையும் காட்சி, விசாரணை
சிறப்பு செய்திகள்

பெண்ணை அறையும் காட்சி, விசாரணை

Share:

கார் ஒன்றில் பெண்ணை கண்மூடித்தனமாக அறையும் ஆடவர் ஒருவரின் மூர்க்கத்தனமான செயல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நூர் அரிபின் நசீர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் கோம்பாக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்று போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தனது காதலி என்று நம்பப்படும் பெண்ணை, அவரின் 22 வயதுடைய முன்னாள் காதலன் கண்மூடித்தனமாக அறையும் காட்சி, அந்த காணொளியில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பெண், போலீசில் புகார் செய்து இருப்பதையும் நூர் அரிபின் சுட்டிக்காட்டினார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

பெண்ணை அறையும் காட்சி, விசாரணை | Thisaigal News