Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அரச பரிபாலனத்தை தொடர்பு படுத்த வேண்டியதில்லை
சிறப்பு செய்திகள்

அரச பரிபாலனத்தை தொடர்பு படுத்த வேண்டியதில்லை

Share:

ஜொகூர் பாரு, மே 31-

மாற்றுத் திறனாளி ஒருவர் தம்முடைய மெய்க்காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இச்சம்பவத்தில் அரச பரிபாலனத்தை சம்பந்தப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜோகூர் ரீஜண்ட் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் அரச பரிபாலனத்தை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதை தாம் உணர்ந்துள்ளதாக துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவமானது தனக்கும், ஒட்டுமொத்த அரச பரிபாலனத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இதனை அரச பரிபாலனத்துடன் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு போலீஸ் துறையை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில  அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்