Oct 18, 2025
Thisaigal NewsYouTube
அரச பரிபாலனத்தை தொடர்பு படுத்த வேண்டியதில்லை
சிறப்பு செய்திகள்

அரச பரிபாலனத்தை தொடர்பு படுத்த வேண்டியதில்லை

Share:

ஜொகூர் பாரு, மே 31-

மாற்றுத் திறனாளி ஒருவர் தம்முடைய மெய்க்காவலர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் இச்சம்பவத்தில் அரச பரிபாலனத்தை சம்பந்தப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜோகூர் ரீஜண்ட் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் அரச பரிபாலனத்தை தொடர்புபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதை தாம் உணர்ந்துள்ளதாக துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்தார்.

எனினும் இந்த சம்பவமானது தனக்கும், ஒட்டுமொத்த அரச பரிபாலனத்திற்கும் அப்பாற்பட்டதாகும். இதனை அரச பரிபாலனத்துடன் தொடர்புபடுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் துங்கு மக்கொத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

எனினும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு போலீஸ் துறையை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

அரச பரிபாலனத்தை தொடர்பு படுத்த வேண்டியதில்லை | Thisaigal News