Oct 18, 2025
Thisaigal NewsYouTube
எரிந்து கொண்டிருந்த காரில் ஆடவரின் சடலம்
சிறப்பு செய்திகள்

எரிந்து கொண்டிருந்த காரில் ஆடவரின் சடலம்

Share:

பாகன் செராய், ஜூன் 10-

பாகன் செராய்- சீன இடுகாடு ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று, தீப்பற்றிக் கொண்டதாக கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் தீயை அனைத்து காரை சோதனையிட்ட போது சடலம் ஒன்றை கண்டு பிடித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் அந்த சீன இடுகாட்டின் ஒரு காலியான கட்டடத்தின் முன் நிகழ்ந்தது. இதில் புரோட்டான் ஈஸ்வரா- கார் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அழிந்ததாக பேரா மாநில தீயணைப்பு,மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்த அந்த நபர் ஆணா, பெண்ணா என்பது உடனடியாக தெரியவில்லை. விசாரணைக்கு ஏதுவாக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபரோட்ஸி நோர் அகமது குறிப்பிட்டார்.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்