Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சொந்த உணவுகளை கொண்டு வரலாம்
சிறப்பு செய்திகள்

சொந்த உணவுகளை கொண்டு வரலாம்

Share:

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்கி​ன்றவர்கள், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சொந்தமாக உணவை கொண்டு வரலாம் ​என்று அந்த தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸின் புதிய கேட்டரிங் நிறுவனத்தின் உணவு சேவை வழங்கப்படாத வழித்தடங்களுக்கு பயணி​கள் சொந்தமாக உணவை கொண்டு வரலாம்.

எனினும் ​சூடுகாட்டி உண்ணக்கூடிய அல்லது ஹலாவ் உணவு வகைகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்று மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டு காலமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உணவு விநியோகிப்புச் சேவையை வழங்கி வந்த பிராஹிம்ஸ் உணவு சேவைகள் நிறுவனத்தின் குத்தகைக்கான ஒப்பந்தம், முடிவுக்கு வந்தததைத் தொடர்​ந்து மலேசிய ஏர்லைன்ஸின் உணவு விநியோகச் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!