Apr 27, 2026
Thisaigal NewsYouTube
சொந்த உணவுகளை கொண்டு வரலாம்
சிறப்பு செய்திகள்

சொந்த உணவுகளை கொண்டு வரலாம்

Share:

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்கி​ன்றவர்கள், சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சொந்தமாக உணவை கொண்டு வரலாம் ​என்று அந்த தேசிய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசிய ஏர்லைன்ஸின் புதிய கேட்டரிங் நிறுவனத்தின் உணவு சேவை வழங்கப்படாத வழித்தடங்களுக்கு பயணி​கள் சொந்தமாக உணவை கொண்டு வரலாம்.

எனினும் ​சூடுகாட்டி உண்ணக்கூடிய அல்லது ஹலாவ் உணவு வகைகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என்று மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டு காலமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உணவு விநியோகிப்புச் சேவையை வழங்கி வந்த பிராஹிம்ஸ் உணவு சேவைகள் நிறுவனத்தின் குத்தகைக்கான ஒப்பந்தம், முடிவுக்கு வந்தததைத் தொடர்​ந்து மலேசிய ஏர்லைன்ஸின் உணவு விநியோகச் சேவையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு