Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

மலேசியா, பினாங்கு மாநிலத்தின் எடிசன் தமிழ்த் திரைப்பட விழா

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.09-

மலேசியா, பினாங்கு மாநில அரசு ஆதரவுடன் முதன் முதலில் தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை மாலை Queensbay மாலில் உள்ள கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமரன், மெய்யழகன், மகாராஜா, விடுதலை 2 , லப்பர் பந்து ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

அத்திரைப்படத்தைச் சார்ந்த இயக்குநர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் , நடிகர் நடிகைகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பல பிரிவுகளில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள 17 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. Spice Arena அரங்கில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன என எடிசன் விருது குழு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 016 616 7708 எனும் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!