Apr 27, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

மலேசியா, பினாங்கு மாநிலத்தின் எடிசன் தமிழ்த் திரைப்பட விழா

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.09-

மலேசியா, பினாங்கு மாநில அரசு ஆதரவுடன் முதன் முதலில் தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை மாலை Queensbay மாலில் உள்ள கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமரன், மெய்யழகன், மகாராஜா, விடுதலை 2 , லப்பர் பந்து ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

அத்திரைப்படத்தைச் சார்ந்த இயக்குநர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் , நடிகர் நடிகைகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பல பிரிவுகளில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள 17 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. Spice Arena அரங்கில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன என எடிசன் விருது குழு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 016 616 7708 எனும் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு