Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

மக்களின் கவன ஈர்ப்பாக மாறியுள்ள அருண் மசாலாவின் ரமலான் டீசர்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

புனித ரமலான் மாதத்தையொட்டி அந்த உன்னத மாதத்தைப் போற்றும் வகையில் AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அருண் மசாலா நிறுவனம் வடிவமைத்துள்ள டீசர் ஒன்று, சமூக வலைத்தளங்களில் மக்களின் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியுள்ளது. பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முற்றிலும் மாறுப்பட்ட நிலையில், புத்தாக்க சிந்தனையுடன் இப்படியொரு தனித்துவமான டீசரை ரமலான் மாதத்தையொட்டி வெளியிட்ட முதலாவது நிறுவனமாக அருண் மலாசா விளங்குகிறது.

ரமலான் சந்தையில் மக்கள் திரண்டுள்ள காட்சி, மசாலா நறுமணங்கள் மற்றும் அதன் சுவை மேலோங்கியிருக்கும் சூழல், ரமலான் சந்தையின் உணர்வை மிஞ்சுவதற்கு எதுவுமே இல்லை என்பதை அருண் மசாலாவின் 11 வினாடிகள் கொண்ட அந்த டீசர் சித்திரிக்கிறது.

சுடச் சுட Satay-க்கள் முதல் மணமிக்க Ayam Rendang குழம்பு , சுவையான Ikan Bakar என ஒவ்வொரு உணவு வகையும் அருண் மசாலாவை நாவில் உச்சரிக்க வைக்கிறது.

அருண் மசாலா பாரம்பரியத்தின் சுவை, ரமலானின் உணர்வு, இந்த அழகான நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் கொண்டாடப்படுகிறது

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி