Apr 27, 2026
Thisaigal NewsYouTube
500 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு
சிறப்பு செய்திகள்

500 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு

Share:

அக்டோபர் 29-

அடைவதிலும், பெறுவதிலும் கிடைக்கக்கக்கூடிய மகிழ்ச்சியைவிட கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியே அளவில்லா அகமகிழ்வு என்ற சொல்லாட்சியுடன், தமக்கே உரிய பெருந்தகை உள்ளடத்துடன் பினாங்கு ஆடசிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, தமது பிறை சட்டமன்றத்தொகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புபொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.

இதற்காக பிரத்தியேகமாக 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மக்களை பார்ப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சுந்தராஜு, இதுபோன்ற நிகழ்வு வருடம், வருடம் நடைபெறும் என்று மக்களின் அகமகிழ்வுக்கு மத்தியில் அறிவித்தார்.

Caption
டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு,
ஆட்சிக்குழு உறுப்பினர் பினாங்கு

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு