Oct 18, 2025
Thisaigal NewsYouTube
500 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு
சிறப்பு செய்திகள்

500 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பை வழங்கினார் டத்தோஸ்ரீ சுந்தராஜு

Share:

அக்டோபர் 29-

அடைவதிலும், பெறுவதிலும் கிடைக்கக்கக்கூடிய மகிழ்ச்சியைவிட கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியே அளவில்லா அகமகிழ்வு என்ற சொல்லாட்சியுடன், தமக்கே உரிய பெருந்தகை உள்ளடத்துடன் பினாங்கு ஆடசிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, தமது பிறை சட்டமன்றத்தொகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்புபொருட்களை வழங்கி சிறப்பு செய்தார்.

இதற்காக பிரத்தியேகமாக 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

மக்களை பார்ப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ சுந்தராஜு, இதுபோன்ற நிகழ்வு வருடம், வருடம் நடைபெறும் என்று மக்களின் அகமகிழ்வுக்கு மத்தியில் அறிவித்தார்.

Caption
டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு,
ஆட்சிக்குழு உறுப்பினர் பினாங்கு

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி