Apr 27, 2026
Thisaigal NewsYouTube
500 பேருக்கு தீபாவளி அன்பளிப்புக்கூடைகள், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் குழுவினர் வழங்கினர்
சிறப்பு செய்திகள்

500 பேருக்கு தீபாவளி அன்பளிப்புக்கூடைகள், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் குழுவினர் வழங்கினர்

Share:

பினாங்கு , அக்டோபர் 14-

பினாங்கில் டத்தோஸ்ரீ R. அருணாசலம் மற்றும் அவர்தம் நண்பர்கள் 43 ஆவது ஆண்டாக வசதிகுறைந்த மற்றும் பேறு குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்புக்கூடைகளை வழங்கும் நிகழ்வை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் வெகு சிறப்பாக நடத்தினர்..

இந்தியர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் என சுமார் 500 பேருக்கு தலா 250 வெள்ளி பெறுமானமுள்ள உணவு பொட்டலக் கூடை மற்றும் தலா 50 வெள்ளி விழா கால ரொக்க அன்பளிப்பை வழங்கி, உதவிக் கரம் நீட்டப்பட்டது..

இந்த அன்பளிப்பு நிகழ்வு சிறப்பு பிரமுகர்களின் வருகையோடு மிக கோலாகலமாக தொடங்கியது

இந்நிகழ்விற்கு ஜெலுத்தோங் எம்.பி.யும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான RSN ராயர், வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன், பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கெல்வின் குமரன், டான்ஸ்ரீ யூசோப் லத்திப், டான்ஸ்ரீ ரமேஷ், டத்தோ J. தினகரன் மற்றும் Dato Chua Sui Hau உப்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்னர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு