Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

ரவூப்பில் பொங்கல் விழா, பிரபாகரன் சிறப்பு வருகை

Share:

ரவூப், ஜன.22-

தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ரவூப் உபகிளை ஏற்பாட்டில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை பிற்கல் ஒரு மணி முதல், ரவூப் நகர தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பொங்கல் வைத்தல், சேலை அழகுராணிப் போட்டி, வேட்டி ராஜா, மாறுவேடம், உரி அடித்தல் என பல்வேறு கலை, கலாச்சார போட்டி நிகழ்வுகளுடன் நடைபெறும் இந்த பொங்கல் விழாவிற்கு மித்ரா பணிக்குழுத் தலைவர் P. பிரபாகரன்,கூட்டரசு பிரதேச அமைச்சின் முதன்மை சிறப்பு அதிகாரி திருமதி சிவமலர் கணபதி ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.

பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்