Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

ரவூப்பில் பொங்கல் விழா, பிரபாகரன் சிறப்பு வருகை

Share:

ரவூப், ஜன.22-

தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ரவூப் உபகிளை ஏற்பாட்டில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை பிற்கல் ஒரு மணி முதல், ரவூப் நகர தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பொங்கல் வைத்தல், சேலை அழகுராணிப் போட்டி, வேட்டி ராஜா, மாறுவேடம், உரி அடித்தல் என பல்வேறு கலை, கலாச்சார போட்டி நிகழ்வுகளுடன் நடைபெறும் இந்த பொங்கல் விழாவிற்கு மித்ரா பணிக்குழுத் தலைவர் P. பிரபாகரன்,கூட்டரசு பிரதேச அமைச்சின் முதன்மை சிறப்பு அதிகாரி திருமதி சிவமலர் கணபதி ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.

பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி