Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

ரவூப்பில் பொங்கல் விழா, பிரபாகரன் சிறப்பு வருகை

Share:

ரவூப், ஜன.22-

தெய்வீக வாழ்க்கைச் சங்கம் ரவூப் உபகிளை ஏற்பாட்டில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி சனிக்கிழமை பிற்கல் ஒரு மணி முதல், ரவூப் நகர தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பொங்கல் வைத்தல், சேலை அழகுராணிப் போட்டி, வேட்டி ராஜா, மாறுவேடம், உரி அடித்தல் என பல்வேறு கலை, கலாச்சார போட்டி நிகழ்வுகளுடன் நடைபெறும் இந்த பொங்கல் விழாவிற்கு மித்ரா பணிக்குழுத் தலைவர் P. பிரபாகரன்,கூட்டரசு பிரதேச அமைச்சின் முதன்மை சிறப்பு அதிகாரி திருமதி சிவமலர் கணபதி ஆகியோர் சிறப்பு வருகை புரிவர்.

பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி விழா ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில  அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நெகிரி செம்பிலான் மாநில அளவில் இந்து அறப்பணி வாரியம்: மாநில அரசுக்கு வீரப்பன் சுப்ரமணியம் ஆதரவு

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்களில் கின்னஸ் (Guinness) புனித பேட்ரிக் தின கொண்டாட்டம்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

பெண்கள் முன்னேற்றத்திற்கான முன்னோடித் திட்டம்: கோத்தா கெமுனிங்கில் 30 பெண்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவிப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கோத்தா கெமுனிங் ஆலயப் பிரதிநிதிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சந்திப்பு

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்

கெடா மாநிலத்திலுள்ள ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்துறை அமைச்சிடம் விவாதிக்கப்படும்